தமிழாசிரியர்களுக்கான
ICT பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம்
பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள தமிழாசிரியர்களுக்கு இரண்டு நாள்களுக்கான ICT பயிற்சி
பழனி அக்சயா மெட்ரிக் பள்ளியில் இன்று 22/9/2016 தொடங்கியது. பழனி கல்வி மாவட்டத்தில்
உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து 53 தமிழாசிரியர்கள் பயிற்சிக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு இன்றைய பயிற்சியில்
NHM WRITTER, NHM CONVERTER, PHOTO STORY, AUTO COLLAGE, POWER POINT PRESENTATION
ஆகிய மென்பொருள் செயலிகளைக் கணினியில் நிறுவும் முறை, அவற்றைப் பயன்படுத்தி தமிழ் மொழி
கற்பித்தலை மேம்படுத்தி மாணவர்கள் கற்றலை இலகுவாக்கும் முறை செயல்முறைப்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment